districts

img

ஏகோஜி மகாராஜபுரத்தில் 12 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத் தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 12 ஆவது  நாளான புதனன்றும் போராட்டம் நடை பெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப. மாரியப்பன், கொள்ளிடம் ஒன்றியச் செயலா ளர் கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜி.ரவி, டி.துரைக்கண்ணு உள்ளிட்டோர் கிராம மக்களை சந்தித்து பேசினர். அதைத்  தொடர்ந்து வீடுகள் கட்டும் பணிகளை பார்வையிட்டனர்.

அப்போது, காற்று வேகமாக வீசியதால் வெளியே கிடந்த தேங்காய் ஓடுகளுக்கும், இரும்புக் கடையின் வாச லில் இருந்த பழைய குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களுக்கும், பின்னர் கடையில் இருந்த பொருள் களுக்கும் தீ பரவியது.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏறத்தாழ ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள் கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக் கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து  தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.